Friday, March 20, 2026

admin

1677 Articles written
spot_imgspot_img
கல்வி

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
மாநில செய்திகள்
admin

ஊரடங்கில் எந்தவித கட்டுப்பாடு தளர்வுகளும் இல்லை தமிழக அரசு அறிவிப்பு..!

மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது. தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் எவை எவை தமிழகத்தில் செயல்படலாம்...
admin

விமான போக்குவரத்து இப்ப வாய்ப்பு இல்ல,அறிவிப்பு வரும்…!

கொரோனா வைரஸ் முழு அடைப்புக்கு மத்தியில் உள்நாட்டு அல்லது சர்வதேச விமான சேவை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை தெளிவுபடுத்தியது.  மற்றும்...
admin

அதிரையில் நாளை அத்தியாவசிய கடைகள் இயங்க தடை பேரூராட்சி அறிவிப்பு…!

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் நாளை(19.4.2020) ஞாயிறு கிழமை அனைத்து கடைகளையும் அடைக்க பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு. கொரோனாவின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு காலை 6 மணி...
admin

மல்லிப்பட்டிணம்: கடையடைப்பு சம்பந்தமாக உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை அதிகாரிகள் மறுப்பு…!

தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள அனைத்து ஊர்களில் கடைகள்,அத்தியவாசிய பொருட்கள் சார்ந்த கடைகள் இயங்கி வருகிறது. ஆனால் இன்று காலை திடீரென்று மல்லிப்பட்டினத்தில் கடைகள் திறக்க கூடாது என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் விதிவிலக்கு...
admin

மல்லிப்பட்டிணம்: அதாள பாதாளத்தில் மின்கம்பிகள்,சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்,அச்சத்தில் பொதுமக்கள்…!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் கீழே விழும் நிலையில் மின்கம்பங்களும்,மிகவும் தாழ்ந்த நிலையில் மின்கம்பிகளும் தொங்குவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பல மாதங்களாகவே இந்த மின்கம்பிகளும்,மின்கம்பங்களும் கீழே விழும் சூழலில்...
admin

கொரோனாவை வென்று வந்தாலும் பல ஆண்டுகள் கூடவே இருந்த குடியிருப்பு மக்களால் விரட்டியடிப்பு…!

கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியவரை அப்பகுதி மக்கள் ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் வசிக்கும்...