அயலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இன்று ஈத் பெருநாள் சந்தோச பெருக்குடன் கொண்டாடி வருகிறார்கள்.
இன்று காலை ஜப்பான் அஷிகஹா ஓமயிச்சோவில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் தஜ்மல் உசேன், முஹம்மது சுபஹானி, நவாஸ்கான், சாகுல் ஹமீது, ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது சாதிக் அவர்கள் வஃபாத்தாகி...
அதிராம்பட்டினம் அல் நூருள் முஹம்மதியா சங்கத்திற்க்கு உட்பட்ட காலியார் தெரு மற்றும் வெற்றிலைக்காரத் தெரு நண்பர்கள் இணைந்து நடத்தும் 3 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை பிறை 28 அன்று...
அதிராம்பட்டினம் சேர்ந்த நபர் 25/4/22 அன்று சவுதி அரேபியாவில் இருந்து விடுமுறைக்காக அதிராம்பட்டினம் வந்துள்ளார்.
சென்னையில் இருந்து அய்யம்பேட்டை , கண்டியூர் , பட்டுக்கோட்டை பைபாஸ் வழியாக அதிராம்பட்டினம் காரில் வந்தடைந்தார். காரில் பின்...
அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்ட் சார்பில் செயல்பட்டு வரும் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆண்டு தோறும் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று காதிர்முகைதின் கல்லூரி கலையரங்கில் இந்த...