தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசாக அனைத்து வகை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000, ஒரு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்....
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பதிவாகியுள்ளது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...
அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹாதி. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். இவருக்கு முஹம்மது ஈஸா என்ற மகன்...
மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜி. M.K.V. முகம்மது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம். ஹாஜி. அகமது தமீம் அவர்களின் மருமகனும், ஹாஜி. M. முகம்மது பாக்கர்,...
மரண அறிவிப்பு : புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். கலந்தர் மரைக்காயர் என்கிற நல்ல அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி A.M. முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஷேக் அப்துல் காதர்,மர்ஹும்...