மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த புதுமனைத்தெரு சித்திக் பள்ளி பின்புறம் பெரிய நெசவுக்காரத் தெருவில் மர்ஹூம் வா.அ. அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், சேக்மதினா அவர்களின் சகோதரரும், வா.அ. சர்புதீன்...
மரண அறிவிப்பு : நெசவுக்காரத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். பெரிய மீரா பிள்ளை சேக் தாவூது அவர்களின் பேரனும், மர்ஹூம். ராவுத்தர் அவர்களின் மகனும், இமாமுதீன் அவர்களின் சகோதரருமான அசாருதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறைந்து, வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் வரும் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என வானிலை...
மரண அறிவிப்பு : நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது இப்ராஹீம் (முட்டைக்கோழி) அவர்களின் மனைவியும், முஹம்மது அன்ஸாரி, ஜமால் முஹம்மது ஆகியோரின் தாயாரும்,...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி அருகே பல லட்சக்கணக்கான விவசாயிகள், கடந்த 39 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். டெல்லியில்...