திலகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அஹமது அலி அவர்களின் மகனும், மர்ஹூம் பி.மு.செ. முஹம்மது மீரா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஜமால் முஹம்மது, நெய்னா முஹம்மது, ஜாஹிர் ஹுசைன் இவர்களின் சகோதரரும்,...
குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் மனித சங்கலி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் , செந்தலைப்பட்டினம் ,...
குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் மனித சங்களி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் குடியுரிமை சட்டம் எதிராகவும் மக்கள் பதிவேடு...
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது முஸ்தபா அவர்களின் மருமகளும், மர்ஹூம் மின்னா என்கிற முகமது இப்ராகீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் தாவுது இப்ராஹீம் அவர்களின் சகோதரியும், ஜமால்...