
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அதிரை No.2 அரசு பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்!
அதிரை அரசு No.2 பள்ளியில் குடியரசு தின விழாவில் அதிரை அதிமுக நகர துனைச் செயலாளர் முஹம்மது தமீம் அவர்களால் தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கு உறுதி சான்றிதழ் அவசியமில்லை: மத்திய அரசு
அதிரை எக்ஸ்பிரஸ்:- இனிமேல்தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசு உயர் அதிகாரிகள் வழங்கும் உறுதி சான்றிதழை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவசர...
சவூதி அரேபியாவில் நடைபெற்ற பல்வேறுபட்ட போட்டியில் அதிரை மாணவர்கள் சாதனை!
சவூதி அரேபியா ஜித்தா மாநகரில் ஏராளமான அதிரை குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இவர்களின் குழந்தைகள் அங்குள்ள பள்ளிகூடங்களில் மார்க்க கல்வியுடன் கூடிய உலக கல்வியையும் சிறப்புடன் பயின்று பல்வேறு கேடயங்களை பெற்று நாட்டிற்க்கும்,...
சிறந்த சமூக சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார் மரைக்கா இதிரீஸ் !
நாட்டின் 69 குடியரசு தின விழா நாடெங்கிலும் கொண்டாடபட்டு வரும் நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் பல்வேறு வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களை கவுரவ படுத்தும் வகையில் ஆண்டு தோறும்...
அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குப்பைகூண்டுகள்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(26/01/2018) காலை கடற்கரை தெரு பகுதியில் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மூன்று குப்பைகூண்டுகள் வைக்கப்பட்டது.
கடற்கரை தெரு பகுதியில் முக்கியமான பகுதிகளில் மக்கள்...









