
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரோடு முஸ்லீம் சமுதாய தலைவர்கள் சந்திப்பு!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திமுக செயல்தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை கூட்டமைப்பின் சார்பாக தலைவர்கள் சந்தித்தனர்.
முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசு கொண்டு வந்த...
’ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை’-எஸ்.பி.ஐமுன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா
"வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,'' என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின்முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.அவர் "பிரதமரின், 'ஜன்தன் யோஜனா' திட்டத்தில்,...
பேருந்து கட்டண உயர்வு குறித்த மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்
பேருந்து கட்டண உயர்வு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் தலையிட முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து...
குடியரசு தின அணிவகுப்பு-10 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு
இந்தியாவின் 69வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், கடந்த 68 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழாவில் 10 நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் இந்தோனேசிய அதிபர்...
நாகர்கோவில்-மதுரை இரட்டை ரயில் பாதை பணி தொடக்கம்
இந்த பணியின் செலவு சுமார் ரூ.4250 கோடியை எட்டுகிறது. சென்னை - மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்தாலும் கூட, நாகர்கோவில் - மதுரை இடையே இந்த பணிகள் தொடங்கப்படாமல்...
அவசர மருத்துவ உதவி வேண்டி கோரிக்கை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அன்றி, நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள் (அல் குர்ஆன் 5:2)
இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்துள்ள சகோதரர் மன்சூர் அவர்களுக்கு உதவ வேண்டுகோள்
நமது மஹல்லாவைச் சேர்ந்த...









