
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
கட்சிக்கு உழைப்பவர்களின் பெயரை அழைப்பிதழில் அச்சடித்த சேதுபாவாச்சத்திரம் திமுக! அதிரையில் தொடரும் வெறுப்பு!!
அதிரையை சார்ந்த முன்னாள் பேரூர் மன்ற சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், தற்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராகவும் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் இன்று நடைபெற கூடிய அதிரை நகர திமுக...
கலை இலக்கிய அணி டூ வர்த்தகர் அணி – திமுகவில் பழஞ்சூர் செல்வத்திற்கு புதிய...
திமுகவில் அமைப்பு ரீதியாக உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து சமீபத்தில் மாநில, மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது கட்சியின் சார்பு அணிகளுக்கான நிர்வாகிகளை திமுக தலைமை அறிவித்து வருகிறது.
அதன்படி...
அதிரை அரசு நிகழ்ச்சிக்கு யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு இல்லை! பொதுநலன் விரும்பிகள் தாமே பங்கேற்பு!!
நீர்வளத்துறையின் கீழ் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை தாலுக்கா...
மரண அறிவிப்பு – பாத்திமா அம்மாள்.
கட்டமரைக்காயர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனைவியும்,மர்ஹும் செ மு. அன்வர்தீன் .சரபுதீன்.இவர்களின் மர்ஹும் மீரா லெப்பை மரைக்காயர்.எம் எஸ் பஷீர் அஹமது இவர்களின் மாமியாருமான ஹாஜிமா பாத்திமா அம்மாள் அன்னாரின்...
அதிரையில் மண்ணின் மைந்தனை புறக்கணிப்பதா! சீறும் திமுக உடன்பிறப்புகள்!! வெறுப்பு அரசியலை கைவிடுவாரா நகர...
கோஷ்டிப்பூசல் இல்லாமல் அரசியல் கட்சிகள் இல்லை. ஆனாலும் கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் கட்சியின் மதிப்பை கருத்தில் கொண்டு அவற்றை வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். தலைமைக்கு கட்டுப்பட்டு தங்களின் அரசியல் சதுரங்க விளையாட்டை மறைமுகமாக...









