
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அதிரை மக்களுக்கு பேரூராட்சி சார்பாக முக்கிய அறிவிப்பு!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் டெங்கு உற்பத்தியாவதை தடுக்கும் விதமாக அங்கு பணிபுரியும் பணியாளர்களை கொண்டு அதிரை முழுவதும் உள்ள வீடுகளில் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு...
டெங்குவை முறியடிக்கும் முயற்சியில் அதிரை பேரூராட்சி..!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கொசுமருந்து அடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பலர் உயரிழந்த நிலையில் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரை...
அதிமுக அரசே மீண்டும் ஒரு வரலாற்று பிழையை செய்திடாதே !
மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் மாநில அதிமுக அரசு தொடர் ஜனநாயக படுகொலைகளை நிகழ்த்த எத்தனித்துள்ளது வெட்ட வெளிச்சாமாக தெரிகிறது.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செல்லும் என யாரோ எழுதிக்கொடுத்த தீர்ப்பை...
புதுத்தெருவை கண்டுகொள்ளாமல் தூங்கி கொண்டிருக்கும் அதிரை பேரூராட்சி….!
தமிழகம் முழுவதும் அரசு நிர்வாகம் டெங்கு,மலேரிய,பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாகம் தன் கண் முன்னே படக்கூடிய,அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தி வரக்கூடிய, மருத்துவமனைகள்,வங்கிகள்...
இந்தோனேசிய விமான விபத்தில் 188 பேர் உயிரிழப்பு?
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்ற லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியது.
இந்த விமானத்தில் விமான பயணித்த ஊழியர்கள் உட்பட 188 பேரின்...
அதிரை பேரூராட்சிக்கு ஓர் அவசர கோரிக்கை!
தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு, ஆய்வுக்காக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைளை எடுத்து வருகிறது
இதனால் தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சி, பேரூராட்சி ஊராட்சிகள் என அந்தந்த பகுதிகளுக்கு மருத்துவ...









