Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
முக்கிய அறிவிப்பு
admin

அதிரையரின் ஆவணங்கள் மல்லிப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது…!

அதிராம்பட்டினம் MSM நகரை சார்ந்த ஜெகுபர் சாதிக் அவர்களுடைய ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் ஸ்மார்ட் ரேசன் கார்டு ஆகியவை பேருந்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் யாவும் மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை...
புரட்சியாளன்

போதைக்கு அடிமையாகும் அதிரை இளைஞர்கள்… மீட்டெடுக்க நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்..![படங்கள்]

அதிரையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி இளைஞர்களை குறிவைத்து, அவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்து, அவர்களின் வாழ்க்கையை...
புரட்சியாளன்

அதிரையில் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம் !

அதிரையில் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஐக்கிய தேசிய மக்கள் கட்சியும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை(28.09.2018) மாலை அதிரை பேருந்து நிலையத்தில் இந்த கண்டன...
புரட்சியாளன்

நிலநடுக்கம், சுனாமியிடம் சிக்கி சின்னாபின்னமாகும் இந்தோனேசியா !

இந்தோனேசியாவை மீண்டும் ஒரு சுனாமி தாக்கியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு தாக்கிய மிகப் பெரிய ஆசியன் சுனாமி தாக்குதல் ஏற்படுத்திய வடுவை உலக மக்கள் இன்னும் கூட மறக்கவில்லை. இன்று தாக்கிய சுனாமியானது பெரிய...
admin

மல்லிப்பட்டினம் ஊராட்சியில் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்….!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படும் பணி நடைபெற்று வருகிறது. மல்லிப்பட்டினம் இளைஞர்கள்,ஊராட்சி அலுவர் தெட்சினா மூர்த்தியிடம் மழைக்காலம் வரவிருப்பதால் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய்களில் உள்ள மண்,குப்பை,புதர் செடி ஆகியவற்றை அகற்றிட...
admin

மரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் அவர்கள்…!

மர்ஹும் கு.சி.அ. அஹமது ஜலாலுத்தீன் மரைக்காயர் அவர்களின் மகளாறரும் K.S.A. அப்துல் ரஹ்மான் அவர்களின் ராத்தாவும் ஹாஜி S. முஹம்மது தமீம் அவர்களின் தாயாரும் M. ஜமால் முஹம்மது M. சேக் தாவூத்...