
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அஸ்ஸாமில் ஏற்படவிருக்கும் குடிமக்கள் துயரத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட்
தேசிய குடியுரிமை பதிப்பகம் (NRC) அஸ்ஸாமில் நேற்று தனது இரண்டாவது இறுதி வரைவை வெளியிட்டுள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வரைவு...
சர்வதேசத்தில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் மங்கை லோகப்பிரியாவுடன் ஒரு நேர்காணல்!!
https://youtu.be/RfQNENjwTwY
தஞ்சை மாவட்டம் அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வி.லோகப்பிரியா காதிர் முஹைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில்...
அம்பானி மூளையவே ஓரங்கட்டிய அரசு ஊழியன்..!
அம்பானி மூளையவே ஓரங்கட்டிய அரசு ஊழியன்..! மொத்தம் 100 கோடி ரூபாய்..!!சிறப்பான சம்பவம்..!!!
Seithi Puna
லெட்சுமி ரெட்டி என்பவர், ஆந்திராவில் உள்ள நெல்லுார் மாவட்டத்தில் உள்ள மின் துறை நிர்வாக உதவி பொறியாளர் அலுவலகத்தில்...
கருணாநிதிக்காக அரசு பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை!!
கருணாநிதி பயின்ற திருக்குவளை அரசு பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் என்று அவர் படித்த திருவாரூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பிரார்த்தனை செய்தனர்.
கடந்த இரண்டு...
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு,காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு..!!
காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின்னர் அவர் உடல்நிலை சீரானது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில்...
கவனத்தில் கொள்ளுமா அதிரை மின்வாரியம்?
அதிராம்பட்டிணம் (தட்டாரத் தெரு)நேதாஜி தெருவில் ஹக்கீம் டாக்டர் கிளீனிக் நடத்தும் வீட்டில் உள்ள சப்போட்டா மரத்தின் கிளை மின்கம்பியில் சாய்ந்து மின்கம்பி அருந்துவிழும் நிலையில் உள்ளது.
19/7/18 , 20/7/18 இந்த இரண்டு நாட்கள்...









