
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அதிரையில் பள்ளி வாரியாக தராவீஹ் தொழுகை நேரங்கள் பட்டியல்..!!
தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் இஷா தொழுகை பெண்களுக்கு இரவு 8:30மணிக்கும் மற்றும் ஆண்களுக்கு 09:00மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து தராவீஹ் தொழுகை நடைபெறும் என அறிவிப்பு
கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில்...
பிறை அறிவிப்பு: ரமலான் பிறை தென்பட்டது!
அதிரை எக்ஸ்பிரஸ்:- இஸ்லாமிய மக்களின் மாதக்கணக்குகள் பிறையின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர்.அதனடிப்படையில் இன்று ரமலான் பிறை தேடக்கூடிய நாளாகும்.
இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில்...
இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்..!!
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகின்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது....
சவூதியில் நாளை மறுநாள் நோன்பு என அறிவிப்பு..!
அரபு நாடுகளில் முன்னிலை வகிக்கும் சவூதி அரேபியாவில் ரமழான் மாதம் நோன்பு நோற்க இன்று பிறை பார்க்கப்பட்டது.
ஆனால்,பிறை இன்று தெரியாத காரணத்தால் நாளை (16.05.2018) அன்று இரவு நோன்பு தராவீஹ் தொழுகைக்கும், நாளை...
அதிரையில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை..!
தமிழகம் முழுவதும் கோடை வெயில் பொதுமக்களை பெரும் அளவில் வாட்டி வருகிறது.
இதனால்,பலர் வீடுகளில் தஞ்சம் அடைந்து கிடக்கும் சூழ்நிலையை நம்மால் காணமுடிகிறது.
இந்த கோடை வெயிலை தனிர்க்கும் வகையில் நேற்றைய தினம் கன்னியாகுமரி போன்ற...
இந்துத்துவ கும்பலால் தாக்கப்பட்ட செய்யதுவின் சட்டப்போராட்டத்தில் வழக்கறிஞர் அதிரை நிஜாம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் அருகே இந்துமுண்ணனி மற்றும் பாஜகவினரால் வெட்டப்பட்ட செய்யதுவின் வழக்கு சம்மந்தமான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் வழக்கறிஞர் அதிரை நிஜாம்.
SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது...









