
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
மரண அறிவிப்பு முன்னால் க.ஆ.மே பள்ளி ஆசிரியர் திருச்சி ஷேக்தவுது வஃபாத்தாஹிவிட்டார்கள்!!
திருச்சியைச் சேர்ந்த மர்ஹும் காதர் சாஹிப் அவர்களின் மகனும், ஜுபைர் அஹமது,முஹம்மது கமாலுதீன் அவர்களின் தகப்பனாரும்,ஜூல்ஃபிர் அலி
அவர்களின் மாமனாரும்,
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவி தலைமையாசிரியருமாகிய ஹாஜி.ஷேக் தாவூத் அவர்கள்
இன்று மாலை...
ஊழல் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்..!!
ஊழல் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சி.எம்.எஸ். இந்தியா நிறுவனம், “ஊழல் ஆய்வு 2018” என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை...
ரமலான் ஸ்பெசல்~சமோசா செய்வது எப்படி?
சமோசா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
மைதா மாவு : 125 கிராம்
வற்றல்பொடி : 1½ தேக்கரண்டி
உருளை கிழங்கு : ½ கிலோ
மஞ்சள்பொடி : ¼ தேக்கரண்டி
பச்சைபட்டாணி : 100 கிராம்
பெரிய வெங்காயம் : ¼...
ரமலான் ஸ்பெசல்~நோன்புக் கஞ்சி தயாரிப்பது எப்படி?
ரமலான் ஸ்பெசல்~நோன்புக் கஞ்சி தயாரிப்பது எப்படி
புனித ரமலான் மாதம் வந்துவிட்டது. ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருப்பவர்களுக்கு...
பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பில்லாதலால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா !
கர்நாடகாவிற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியாகின. இதில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ் 78. மஜத 38 தொகுதிகளில் வென்றன. இதர பிரிவில்,...
சேதுபாவாசத்திரத்தில் பாப்புலர் ஃபர்ண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீன முஸ்லீம்களை படுகொலை செய்யும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கவின் பயங்கரவாதத்தை கண்டித்து நடைபெற்றது.ஆர்பாட்டத்தில் கேம்பஸ்...









