
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரை வரலாற்றில் முதல் iOS App வெளியானது..!!!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் 10வருடங்களுக்கு மேலாக இணைய வழி செய்திகளை உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையம் பொதுமக்களுக்காக வெளியிட்டு வருகிறது.
அதிரையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள், மக்களின் பிரச்சினைகள், தின சமையல்...
ஜித்தாவில் அதிரையர் மரணம்! அமீர் அவர்கள்!!
அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மீ.மு முகமது தம்பி அவர்களின் பேரனும், ஹாஜி அப்துல் மஜீது அவர்களின் மகனும், ஹாஜி கே.எஸ் அப்துல் சுக்கூர் அவர்களின் மருமகனும், முகமது தவ்பீக்,...
BREAKING: மெரினாவில் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் விதிக்க காலக்கெடு கடந்த மார்ச் 29ம் தேதி...
அதிரையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்!!
அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 31.03.2018 காலை கிராணி மைதானத்தில் துவங்கியது
இப்போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 30,000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 20,000மும்,...
அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு மோர் பந்தல் அமைப்பு மற்றும் விநியோகம்..!
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை சுட்டெரித்து வருகிறது.
நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் விதமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய போஸ்ட்...
ஆஸ்திரேலியாவில் அதிரை சம்சுல் இஸ்லாம் முஹல்லா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடல்!!
ஆஸ்திரேலியாவில் அதிரை சம்சுல் இஸ்லாம் முஹல்லா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடல்
30.03.2018 வெள்ளிகிழமை அன்று ஆபர்ன்(Auburn) பகுதியில் ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆபரன் பார்க்கில் (Auburn Park) ஒன்று கூடல் மற்றும்...









