
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
சென்னையில் அதிரையர் மரணம்- இர்பான் அவர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினம், மப்ரூக் பள்ளித் தெருவைச் (எஸ்.ஏ.எம் நகர்) சேர்ந்த மர்ஹூம் நெ.பெ.ரி சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு.க அப்துல் ஜலீல் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மொய்னுதீன், மர்ஹூம்...
நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிரை மக்கள் ஆதரவு தரவேண்டும்..!!
நாளை மறுநாள் முழு அடைப்புக்கு அதிரை மக்கள் ஆதரவு தர வேண்டும்.
தமிழக மக்களின் உயிர் நாடியான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காகத உச்ச நீதிமன்ற உத்தரவின்படி . காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தவறிய...
குவைத்தில் சாலை விபத்து: இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி மரணம்!!(video)
குவைத்: குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தனர். எதிரெதிர் திசையில் வந்த...
மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த செ.செ.கா. ஜலீன் அகமது அவர்கள்..!
மரண அறிவிப்பு..!!
மேலத்தெரு செ.செ.கா குடும்பத்தை சேர்ந்த (மர்ஹும்) செ.செ.கா.அப்துல் ஹமீது அவர்களின் மகனும்(மர்ஹும்)செ.செ.கா.அஹமது கபீர் அவர்களின் சகோதரரும் M. ஜெகபர் சாதிக் அவர்களின் மாமாவும் A.M.பாரூக் அவர்களின் மைத்துனருமாகிய செ.செ.கா.ஜலீன் அகமது அவர்கள்...
அதிரை அமீர் அவர்களின் உடல் ஜித்தாவில் இன்று மாலை நல்லடக்கம்..!
அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மீ.மு முகமது தம்பி அவர்களின் பேரனும், ஹாஜி அப்துல் மஜீது அவர்களின் மகனும், ஹாஜி கே.எஸ் அப்துல் சுக்கூர் அவர்களின் மருமகனும், முகமது தவ்பீக்,...
அதிரை மத்திய அரசை கண்டித்து தோழமை கட்சியினர் சாலையில் மறியல் !!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவிரி மேலாண்மை வாரியம் உடன் அமைத்திட கோரி மத்திய அரசை கண்டித்து தோழமை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி,...









