
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அணைத்துக் கட்சி சார்பாக அழைப்பு…!!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் விரைவாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் திமுக தலைமையிலான அனைத்துக் தோழமை கட்சிகளும் சேர்ந்து நாளை தமிழக முழுவதும் கடை...
அதிரை அல்-அமீன் பள்ளியின் முக்கிய மசூராவிற்க்கு(ஆலோசனை கூட்டத்திற்கு) அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பல பொதுமக்களுக்கு உதவும் விதத்தில் அல்-அமீன் பள்ளிவாசல் இயங்கிவருகிறது.
இந்த பள்ளிவாசலில் வெளியூர் செல்பவர்கள் பலர் தொழுகுவது வழக்கமான ஒன்றாகும்.
அதேபோல்,நோன்பு நேரங்களில் ஒவ்வொரு தொழுகைக்கும் மக்கள்...
அதிரையில் நாளை ஆட்டோ ஓடாது!!
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பு சார்பிலும் பல்வேறு கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...
கால்பந்து உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தார் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- கோல்...' சில கோல்கள் போட்டியின் முடிவை மாற்றும். சில கோல்கள் கோப்பையை வென்று கொடுக்கும். ரசிகர்களைக் கொண்டாடவைக்கும், பரவசப்படுத்தும், தோல்வியின் விளிம்பில் அடிக்கப்படும் கோல்கள் ஆசுவாசப்படுத்தும். ஆனால், ஒருசில கோல்கள்...
அதிரை அருகே சாதி வெறி கொலை!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊரைச் சேர்ந்த அசோக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த உஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர்.
இதனையடுத்து, இருவரும் வீட்டை விட்டு...
மலேசியாவில் விபச்சாரம் கும்பலில் சிக்கிய தஞ்சை பெண்!! அதிரை SDPI கட்சியினரால் மீட்பு..!!
மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி விபச்சாரத்திற்கு விற்பனை செய்த பட்டுக்கோட்டை பக்கம் உள்ள செங்கமரக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருச்சி விமான நிலையத்திற்கு மீட்டு கொண்டுவரப்பட்டது.அப்போது விமான நிலையத்தில் அவர்...









