
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
தடையை திரும்பப் பெறு! தொல்லைகளை நிறுத்திடுக! – ஜார்கண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பாப்புலர்...
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஜார்கண்ட் மாநில அரசாங்கம் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்திருப்பதை தொடர்ந்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா மாநில ஆளுநர் மற்றும் முதல் அமைச்சருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்....
மரண அறிவிப்பு~ மேலத்தெரு கமாலுத்தீன் அவர்கள்
அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மீ.மு.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும்,KP.தாவூத் பாட்ஷா அவர்களின் மருமகனும்,மர்ஹூம் SMI.மீரா முகைதீன்,மர்ஹூம் SMI.ஜமால் முகமது அவர்களின் மைத்துனரும் முகமது அப்துல்லா, பிலால் முகமது அவர்களின் மச்சானும் ஹாஜா...
அரபி மொழியில் டாக்டர் பட்டம் பெற்ற அதிரை ஆஷிக் அஹமது மௌலானா..!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் அஹமது.இவர் அரபியில் ஹசனி & காசிமி பட்டம் பெற்றவர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று (22/02/2018) 34வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பலருக்கு டாக்டர் பட்டம்...
“VIJAI RATAN” விருது பெற்ற அதிரை மருத்துவர் DR.A.ஜமால் முகமது அவர்கள்..!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த DR.A.ஜமால் முகமது அவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி அன்று டெல்லியில் இந்தியன் சாலிடர்ட்டி கவுன்சில் சார்பில் "VIJAI RATAN" விருது சிறந்த மருத்துவ சேவையை பாராட்டி...
அதிரை தமுமுக அவசர ஊர்தி எண் தற்காலிக மாற்றம்..!
Aircel நிறுவனத்தின் சேவை நிறுத்ததால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் , பல முக்கிய நிர்வாகிகள் , தலைவர்களின் மற்றும் அவசர ஊர்தி தொலைபேசி எண்கள் செயல்படாமல் உள்ளது.
அதேபோல் அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி...
ரோட்டரி சங்கம் மற்றும் மனோர பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய கால்நடை மருத்துவ முகாம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கற்காவயல் மனோர பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இன்று(22/02/2018) கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் காளை மாடுகள், பசு மாடுகளுக்கு...









