
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் PFIசார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அதிரை எக்ஸ்பிரஸ்க்கு பேட்டி அளித்த PFIயின்...
https://youtu.be/6Z-3KcHrbGQ
“எந்திரன் ரோபோ வர வேண்டும்… லஞ்சம் பெறுபவர்களின் கை வெட்டப்பட வேண்டும்” – ஹெச்.ராஜா...
லஞ்சம் வாங்கும் போலீசாரின் கையை வெட்டும் எந்திரன் ரோபோ போல, லஞ்சம் பெற்று ஆக்கிரமிப்புகளுக்கு துணை போன அதிகாரிகளின் கையையும் வெட்ட ரோபோ இயந்திரங்கள் வர வேண்டும் என்று பாஜகவின் ஹெச்.ராஜா பேசியுள்ளார்....
மல்லிப்பட்டிணத்தில் நாய்கள் தொல்லை மெத்தனம் காட்டும் அரசு அதிகாரிகள்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மல்லிப்பட்டிணத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நாய்களின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
நேற்றைய தினம் இரவு ஒரு ஆட்டை நாய் கடித்து பலியாக்கியது.பொதுமக்கள் புகார்கள் கொடுத்தாலும் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி...
மோடிக்கு எதிராகக் காவடி தூக்கி `பக்கோடா’ கோஷம் எழுப்பிய விவசாயிகள்..!!
காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல இன்னல்களைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி விவசாயிகளையும் இளைஞர்களையும் பக்கோடா விற்கச் சொல்கிறார் என எதிர்ப்பு தெரிவித்து...
மொட்டை மாடியில் விமானம் தயாரித்த நபருக்கு அடித்தது ஜாக்பாட்..!!
தனது வீட்டு மாடியில் சிறிய ரக விமானங்களை உருவாக்கிய விமானிக்கு, மஹாராஷ்டிர அரசு ரூ.35,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை, அவரின் நிறுவனத்திற்கு அளித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் அமோல் யாதவ், இவர், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில்...
அதிரையில் இன்று PFIசார்பில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(23/02/2018) மாலை 04:30 மணிக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுவின் பெயரால் முஸ்லிம்களை படுகொலை செய்யும் பாஜக மற்றும் RSS சேர்ந்தவர்கள் மீது...









