
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் கோரிக்கையை உடனடியான நிறைவேற்றிய மின்வாரிய துறை...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு பகுதியில் உள்ள ஒரு மின் கம்பம் பல நாட்களாக பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது.
இதனை தொடர்ந்து, தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அதிரை...
அதிரையில் மீலாது நபி விழா(படங்கள்)!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,காட்டுபள்ளி தர்கா வளாகத்தில் புனித மீலாது விழா மற்றும் முஹிய்யத்தீனய்ய பெருவிழா நடைபெற்றது.
மேலத்தெரு ஷெய்கு நஸ்ருத்தீன் வலியுல்லா தர்கா வளாகத்தில் இன்று(31.1.2018) மாலை 6 மணியளவில் மீலாது...
அதிரை மாணவர் அசத்தல்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த மாணவர் அக்குபஞ்சர் மருத்துவ பட்டம் பெற்றார்.
அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் ஹாஃபிழ் முஹம்மது இல்யாஸ். இவரது மகன் ஹாஃபிழ் யூனுஸ் (வயது 22). அக்குப்பஞ்சர் மருத்துவருக்கான...
அதிரையில் கிரகணத் தொழுகை ஏற்பாடு!!!
இன்று(31.1.2018) மஃரிபுக்கு தொழகைக்குப் பிறகு மரைக்காபள்ளியிலும்,முகைதீன் ஜும்ஆ பள்ளியிலும், புதுப்பள்ளியிலும், கடல்கரை ஜும்ஆ பள்ளியிலும் சந்திரகிரகன தொழகை நடைபெறும் அனைவரும் கலந்து கொள்ளவும்.
துறைமுக பணியை பார்வையிட்ட மக்கள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நிறுவனர்!! (...
https://youtu.be/kdlLmRdfUMM








