
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலை மரியல்.,50க்கும் மேற்பட்டோர் கைது..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் இன்று காலை நடைபெற்றது.
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று...
சென்னையில் பறக்கும் மின்சார ரயிலில் சிறுவர்களின் ஆபத்தான பயணம்..!!!(வீடியோ இணைப்பு)
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில் சிறுவர்கள் தொங்கி கொண்டுவந்த காட்சி அங்கு இருந்த பயணிகளை அதிர்ச்சி குள்ளாக்கியாது, இது குறித்து ரயில்வே காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள்...
முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் ஏழைகளுக்கு உணவு வழங்கல்..!
பழனிபாபா நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இளைஞர் பலர் ஒன்றிணைந்து பழனிபாபா அவர்களின் நினைவாக ஏழை...
போலியோ சொட்டு மருந்து முகாமில் தன்னார்வளராக செயல்பட்ட தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர்..!
தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று(28/01/2018) காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை நடைபெற்றது.
இம்முகாமின் ஒருபகுதி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் நடைபெற்றது.
இம்முகாமிர்க்கு வருகைதரும் மக்களை ஒருகினைத்து, அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு கடற்கரை...
அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக சொட்டு மருந்து வழங்கும் முகாம்..!!
தமிழகம் முழுவதும் ஜந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ரோட்டரி சங்கங்கள் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.இன்று காலை 9 மணி முதல் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக சொட்டு மருந்து...
பயன்பாட்டிற்கு வந்தது புதிய வாட்ஸ் ஆப் பிசினஸ் ஆப்..!!
புதிய வாட்ஸ்அப் அப்ளிகேஷனான பிசினெஸ் ஆப் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் வரிசையில் வாட்ஸ் ஆப் முக்கியமான இடத்தில் வசிக்கிறது. வாட்ஸ் ஆப்பில் அலுவலக பயன்பாடு தொடங்கி...









