
ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...
செந்தலையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், செந்தலைப்பட்டிணத்தில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
செந்தலைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இன்று 69 வது குடியரசுத் தின விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு...
மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலை பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் 69வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மல்லிப்பட்டிணம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி இமாம், ஜமாத் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் சிறப்பு...
அதிரையில் களவு ; காட்டுக்குளத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை கூண்டு மாயம்..!!
அதிரை பேரூராட்சி காட்டுக்குளம் அருகில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பொதுமக்களின் நிதி உதவியுடன் வைக்கப்பட்ட குப்பைக்கூண்டு சமூக விரோதிகளால் களவாடப்பட்டதாக தெரிகிறது.
இன்று காலை தலைவர்...
அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் துவக்கம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் மன்ற அலுவலகம் இன்று(26/01/2018) காலை திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் அவர்கள் பேசுகையில்...
அதிரை கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குடியரசு தின விழா கொண்டாட்டம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை 69வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஹாஜி....
அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் குடியரசு நாள் கொண்டாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- நாடுமுழுவதும் இன்று 69வது குடியரசு தினவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.வருடா வருடம் சிறப்பித்துக் கொண்டுவரும்...









