Home » அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் துவக்கம்..!

அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் துவக்கம்..!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் மன்ற அலுவலகம் இன்று(26/01/2018) காலை திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் அவர்கள் பேசுகையில் தூய்மைக்கு கடற்கரை தெரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஹாஜி.SMA.அக்பர் ஹாஜியார் , கடற்கரை தெரு ஜமாத் தலைவர் அஹமது அலி,JJ. சாஹுல் ஹமீது(சாவண்ணா), பேரூராட்சி சுகாதார துறை ஆய்வாளர் அன்பரசன் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்,மன்ற தலைவர் அப்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter