
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிரையில் மிக குறைந்த தொகையில் ஆட்டோ பயணம்!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் ஆட்டோ சேவை வழங்கும் ஆட்டோ ஓட்டுனர்.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் உயர்த்தி வருவதன் காரணமாக அத்தியாவசியமான அனைத்தின் விலையும் நாளுக்கு...
பேரூராட்சியின் மெத்தனப்போக்கால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அதிரை 21 வார்டு!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சியின் மெத்தனப்போக்கால் சிஎம்பி லைன் பகுதி 21வது வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் இந்த 21 வது வார்டில் ஏதாவது குறைபாடுகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. அதில்...
புதிதாய் பிறந்தோமா!!!
புதிதாய் பிறந்தோமா!!!
காலை வெயிலை துணையாக கொண்டு
என் கால்களை
அடி எடுத்து வேகமாக
நடந்தேன்.
வயல் வெளியில்
இளம் கன்னியர்கள்
ஏறு பூட்டி உழுதார்கள்
கண் கொட்டாமல் பார்த்த நான் என்னையே கில்லி கொண்டேன்....நம்ப முடியவில்லை.. கனவா நினைவா..
நினைவு தான் ...இப்போது தான்...
ஜனவரி 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்க...
சென்னை : ஜனவரி 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் மட்டுமே ரேஷன் பொருள் வழங்க வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 1 கோடியே 95 லட்சம் குடும்ப...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைக்கு விலையா? எஸ்.டி.பி.ஐ கட்சி கடும்...
இது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
"புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 அன்று தலித் இஸ்லாமியர்...









