
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
இரத்த தானம் என்னும் குருதி கொடை…. முழு விபரம்.
குருதி கொடை:-
இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல்...
மேலத்தெரு TIYA சங்க இளைஞர்கள் நடத்திய டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி..!!(படங்கள் இணைப்பு)
அதிராம்பட்டினம் தாஜுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் கடந்த இரு வாரங்களாக டெங்கு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) காலை 6 மணியளவில் அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில்...
சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அரசின் சார்பில் அதிரையில் விழிப்புணர்வு பேரணி !!(படங்கள்...
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) மாலை 3 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் அரசின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் அதிரையை சார்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் பேரூராட்சி...
அதிரையில் சுட்டி குழந்தைகளின் அழகிய அறிவியல் கண்காட்சி..!(படங்கள் இணைப்பு)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(13/10/2017) வெள்ளிக்கிழமை காலை 09:00 மணியளவில் சுட்டி குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண்.2ல் நடைபெற்றது.
இந்த கண்காட்சி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் RAA...
அதிரை TIYAசங்க இளைஞர்களின் அடுத்தக்கட்ட முயற்சி.. நிலவேம்பு குடிநீர் விநியோகம்…!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மிகவும் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் அதிரை TIYA சங்கத்தினர் ஒரு வார காலமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த...
பெருகும் டெங்கு விழிபிதுங்கும் பொதுமக்கள்? (படங்கள் இணைப்பு)
தமிழகத்தில் பரவலாக டெங்கு எனும் கொடிய நோய் மக்களை பாடாய் படுத்தி வருகிறது.
இந்த நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அரசு தீவிரமாக முடுக்கிவிட்ட நிலையில், நோயின் தீவிரம் உள்ள ஊர்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை...









