
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
பழஞ்சூர் செல்வத்திற்கு அதிரை திமுகவினர் நேரில் வாழ்த்து!!
திமுக செயற்குழு உறுப்பினரான பழஞ்சூர் செல்வத்தை வர்த்தக அணியின் மாநில துணை தலைவராக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிய பழஞ்சூர்...
ஒரத்தநாட்டில் தீண்டாமை கொடூரம்- ஒருவர் கைது.
தீண்டாமை கொடுமையினால் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு அருகே உள்ள கிளாமங்களம் பகுதியில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என கட்டுப்பாடு போடப்பட்டிருக்கிறது. மேலும்,...
அதிரையில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான வினாடி வினா போட்டி!
இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்29/11/2022 அன்று 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக அதிராம்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றயுள்ள பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.
இதில் அதிராம்பட்டினம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அபு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளி, ஆக்ஸ்போர்ட் பள்ளி, பிரைம்...
நாங்க தீவிரவாதியா..? – பேராசிரியரை லெப்ட் ரைட் வாங்கிய இஸ்லாமிய மாணவன்.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சம்பவங்களும், அடக்குமுறைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் வெடித்த ஹிஜாப் பிரச்சனை, நாட்டையே பதற்றத்துக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்...
தஞ்சாவூர்: இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது. 20லட்சம் மதிப்பிலான 38 வாகனங்கள்பறிமுதல்.
தஞ்சாவூர்சுற்று வட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 38 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் நகர்...
அதிரைக்கு 24 மணிநேர மருத்துவமனை வேண்டும்! MMS கோரிக்கை
அதிரை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் சபீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை, மாவட்ட...









