
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மரண அறிவிப்பு : ஆபிதா அம்மாள் அவர்கள்!
புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மர்ஹூம் அமு முஹம்மது அசனா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் ASM சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், S. சேக் மதினா அவர்களின் மனைவியும், சம்சுதீன், ஹாஜா நஜ்முதீன்,...
மரண அறிவிப்பு : சாகுல் ஹமீது அவர்கள்!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல்ஹசன் அவர்களுடைய பேரனும், கூத்தாநல்லூரை சேர்ந்த கறிக்கடை ஹாஜா மைதீன் அவர்களுடைய மகனும் நாகூர் பிச்சை அவர்களுடைய மருமகனும், இக்பால் அவர்களுடைய சகலையும், ஹாரிஸ் அவர்களுடைய மச்சானும், மாலிக்,...
அசைந்தாடும் காற்றோடு அடித்து நொறுக்கும் மழை : அதிரையர்கள் மகிழ்ச்சி!!
தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 22.08.2022 , 23 , 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்...
அதிரை பைத்துல்மாலின் முக்கிய வேண்டுகோள்!!
அதிரையில் கடந்த 30 ஆண்டுகளாக வசதியற்ற மக்களுக்கு பல்வேறு உதவிகளை அதிரை பைத்துல்மால் தொடர்ந்து செய்து வருகிறது. இச்சேவையில் முதன்மையாக இருப்பது வட்டியில்லா நகைக் கடன். இந்த வட்டியில்லா நகைக் கடனை...
சிஎம்பி லைன் மின் மாற்றியில் சிக்கிய ஊழியர் – கவன குறைவால் விபரீதம்.
அதிராம்பட்டினம் CMP லைனில் உள்ள மின் மாற்றியில் பழுது நீக்க ஊழியர் ஒருவர் முயன்றுள்ளார் அப்போது மின் மாற்றியில் டாமர் என வெடித்துள்ளது.
இதில் ஊழியரில் உடலில் தீக்காயம் ஏற்பட்டு போராடி கொண்டிருந்துள்ளார்.வெடிக்கும் சப்தம்...
மரண அறிவிப்பு : M.A. அப்துல் கபூர் அவர்கள்!
மேலத்தெரு கா.நெ.குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் கா.நெ. அகமது ஜலாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹும் கா.நெ.அபுல் ஹசன் அவர்களுடைய மருமகனும், மர்ஹும் M.A. அக்பர் பாட்ஷா, M.A. அப்துல் ரஜாக், M.A. அப்துல் வாஹிது...








