Wednesday, March 11, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
செய்திகள்
புரட்சியாளன்

அதிரை வழியாக இயக்கப்பட இருக்கும் செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!

செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் - ராமேஸ்வரம்(வண்டி எண் :...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக பிரித்விராஜ் சவுகான் பொறுப்பேற்பு!

பட்டுக்கோட்டை சரக காவல் துணை கண்காணிப்பாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்த டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் அண்மையில் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் பட்டுக்கோட்டை சரக புதிய காவல் துணை கண்காணிப்பாளராக(டிஎஸ்பி) பிரித்விராஜ் சவுகான்...
பேனாமுனை

மரண அறிவிப்பு : முகம்மது யூசுப் அவர்கள்!

மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த துவர்பாக்கு M.A. முகைதீன் ஹாஜியார் அவர்களின் மூத்த மகனும், மர்ஹூம் உ.அ.மு சரீப் அவர்களின் மருமகனும், அப்துல் காதர், ஹாரூன் ரஷீத் ஆகியோரின் சகோதரரும்,...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : E.M. இபுராஹீம் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் போலீஸ் நாநா அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது அலியார் அவர்களின் சகலையும், மர்ஹூம் சேக்...
admin

TNTJ நடத்தும் மாபெரும் பெண்கள் இஜ்திமா!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு கிளை சார்பாக பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பெண்கள் இஜ்திமா 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாடு ஹோலி கிரைஸ்ட் எதிர்புறம் உள்ள M.R. மண்டபம்...
பேனாமுனை

மரண அறிவிப்பு: ஹாஜி A.V.M.முகைதீன் சாகிபு அவர்கள்!

நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் அ.வா.மு.அபூபக்கர் சாகிபு அவர்களின் மகனும், அ.வா.மு.அஹம்மது, அ.வா.மு அபூபக்கர் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது முகைதீன், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி மா.மு சம்சுதீன்,...