Sunday, March 15, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
செய்திகள்
admin

அதிரையில் தேவாலய கண்ணாடிகள் உடைப்பு!!குற்றவாளிகளை பிடிக்குமா காவல்துறை?

அதிரை காவல் நிலையத்தின் பக்கவாட்டில் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தேவாலயம் அமைந்துள்ளது. ஊராடங்கினால் மூடப்பட்டிருக்கும் இந்த தேவாலயத்தின் கண்ணாடியை மர்மநபர்கள் கற்களை கொண்டு தாக்கி உடைத்துள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைக்கும் இத்தகைய...
admin

அதிரையரை காணவில்லை : தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்த கோரிக்கை!!

அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் அய்யூப் கான் அவர்களின் மகன் சிராஜ் (வயது 27) என்பவர் லடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை...
admin

மரண அறிவிப்பு:- நாகூர் பிச்சை.!

காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலீஹ் அவர்களின் மகனும், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் வா.மு நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹும் சாகுல் ஹமீது,முஹம்மது இகபால் ஆகியீரின் மச்சானும், N முஹம்மது...
admin

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நான்காவது வார்டு புறக்கணிப்பு ~ வார்டு உறுப்பினர் பக்கர் குற்றச்சாட்டு..!!

தஞ்சை மாவட்டம் சரபேந்திர்ராஜன்பட்டிணம், ஊராட்சியில் மல்லிப்பட்டினம் நான்காவது வார்டு பகுதி ஊராட்சி மன்றத்தினால் புறக்கணிக்கப்படுவதாக அந்த வார்டு உறுப்பினர் அபுபக்கர் குற்றச்சாட்டு. இதுகுறித்து வார்டு உறுப்பினர் அபுபக்கர் தெரிவிக்கையில்,என்னுடைய வார்டு பகுதியில் கடந்த சில...
admin

மரண அறிவிப்பு:- முஹம்மது உமர்.!

அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக் முஹம்மது அவர்களின் மகனும் முத்துமறைக்கான், முஹம்மது மொய்தீன் இவர்களின் சகோதரரும், முஹம்மது இமாம்ஷா அவர்களது மைத்துனரும், மஹ்சீன் அவர்களது மாமனாரும், நஜீப் முஹம்மது அவர்களது தகப்பனாருமாகிய...
admin

ஊரடங்கு நீட்டிப்பா தமிழ்நாடு அரசு ஆலோசனை..!!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 7ம் தேதி அதிகாலை வரை அமலில் உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு இன்று...