Sunday, March 15, 2026

admin

9308 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...
மாநில செய்திகள்
மாற்ற வந்தவன்

ஊரடங்கு முடியும் வரை மின்தடை இல்லை! தமிழக அரசு அறிவிப்பு!!

ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: கொரோனா காரணமாக மின்சார வாரியத்தின்பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் தரப்படும் மின் தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மின் தடைக்காக அனுமதிதருவது ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.
மாற்ற வந்தவன்

மரண அறிவிப்பு- மர்ஹும் KMC ஜியாவுதீன் அவர்களின் தந்தை

காதீர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர் மர்ஹும் ஹாஜி Dr.A.ஜியாவுதீன் அவர்களின் தந்தை ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : நூர்ஜஹான் அவர்கள்!(வயது-71)

மரண அறிவிப்பு : வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் N. உதுமான் அவர்களின் மகளும், மர்ஹூம் S.S. முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் மனைவியும், N.U. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், ஷேக் அஷ்ரப்,...
admin

அதிரையில் மின் தடையானால் செல்போனில் பேச இயலவில்லை !

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வோடாஃபோன் நிறுவனத்தின் மீது வழக்கு? அதிராம்பட்டினம் சதாம் நகரில் வசிப்பவர் அப்துல் ரஷீது சமூக ஆர்வலரான இவர் கொரோனா கால உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இவர் வோடாஃபோன் நிறுவனத்தின் சந்தாதாரர் ஆவர். இந்த...
admin

மரண அறிவிப்பு:- ஆஸ்பத்திரி தெரு அஹமது மர்ஜான்.!!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச்சேர்ந்த க.மு. பஷீர் அஹமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.அ. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், அஹமது அனஸ் மற்றும் முஹம்மது அஜாருதீன் ஆகியோரின் தாயாரும்,மர்ஹூம் முஹம்மது ஃபாரூக்,...
admin

மல்லிப்பட்டிணத்தில் கொரோனா பேரிடர் உதவி மையம் துவக்கம்..!!

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினால் கொரோனா பேரிடர் உதவி மையத்தை சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம் இன்று(ஜூன்.2) துவக்கி வைத்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.இந்த...