
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
திருவாரூர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் அனுமதி!!
திருவாரூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 76 பேரில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் இணையதளம் மூலம் பெயர் சேர்க்கலாம்!!
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டோர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் பெயர்களை சேர்க்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி...
அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நூற்று கணக்கானோர் கைது !!
காஷ்மீரின் தனி அந்தஸ்த்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிரடியாக நீக்கியது. இதனை எதிர்த்து தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளன.
அதன் பேரில் இன்று அதிராம்பட்டினம் மனித நேய ஜனநாயக கட்சியின்...
போலீசாருக்கு எச்சரிக்கை! லஞ்சம் வாங்கினால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!!
காவல் துறையில் பணியாற்றும் போலீசார் யாரேனும் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக டிஜிபி...
ராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியது மகளிர் நீதிமன்றம்!!
ராமநாதபுரத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர்...
அதிரையில் பேரூராட்சி, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி இணைந்து நடத்திய மழைநீர்...
அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து நடத்திய 'தூய்மை இந்தியா' திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் 'ஜல்சக்தி அபியான்'...









