Friday, May 3, 2024

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும் அரசு துறை வேலையில் இடம்பெற செய்ய தமிழ்நாடு வக்ப் வாரியம் கடந்த ஆண்டு முதல் UPSC(IAS), SSC, TNPSC ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறது. இப்பயிற்சி இந்த ஆண்டு 2023 டிசம்பர் மாதம் துவங்கி ஆன்லைன் மூலம் சிறந்த முறையில் நடைபெற உள்ளது.

மேலும் இந்த பயிற்சி வகுப்பிற்கு குறைந்த கட்டணமாக Rs.5000/- பெறப்பட்டு பயிற்சியின் இறுதியில் 90% பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைத்தவர்களுக்கு முழு கட்டனமும் Rs.5000/- திருப்பி தரப்படும்.

இப்பயிற்சி திட்டம் பகுதி நேரம் மற்றும் முழு நேரம் போன்ற பல்வேறு சிறப்புகளுடன் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:-
https://forms.gle/EjHyCV1PZiQSTDJMA

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...