Friday, April 17, 2026

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும் அரசு துறை வேலையில் இடம்பெற செய்ய தமிழ்நாடு வக்ப் வாரியம் கடந்த ஆண்டு முதல் UPSC(IAS), SSC, TNPSC ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறது. இப்பயிற்சி இந்த ஆண்டு 2023 டிசம்பர் மாதம் துவங்கி ஆன்லைன் மூலம் சிறந்த முறையில் நடைபெற உள்ளது.

மேலும் இந்த பயிற்சி வகுப்பிற்கு குறைந்த கட்டணமாக Rs.5000/- பெறப்பட்டு பயிற்சியின் இறுதியில் 90% பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைத்தவர்களுக்கு முழு கட்டனமும் Rs.5000/- திருப்பி தரப்படும்.

இப்பயிற்சி திட்டம் பகுதி நேரம் மற்றும் முழு நேரம் போன்ற பல்வேறு சிறப்புகளுடன் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:-
https://forms.gle/EjHyCV1PZiQSTDJMA

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...
spot_imgspot_imgspot_imgspot_img