
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
அதிரை பிலால் நகரில் எரிந்து சாம்பலான குடிசை!
அதிரை பிலால் நகரில் கட்டட வேலை நடைபெறும் பகுதியின் அருகே இருந்த குடிசை ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்....
CBD அமைப்பு சார்பில் ஊரணிபுறம் பள்ளியில் மரம் நடும் விழா..!
தஞ்சை மாவட்ட கிரசென்ட் பிளட் டோனர்ஸ் (CBD) தன்னார்வல அமைப்பின் சார்பில் கஜா புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் மரம் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், ஊரணிபுரம்...
அதிரையில் மணமகனுக்கு துளசி செடியை வழங்கிய நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்!
அதிராம்பட்டினம் : நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட பொருளாளர் ஜியாவுதீன் அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளரின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
திருமண நிகழ்வில் மணமக்களுக்கு நினைவு பரிசுகளை வழங்குவது வழக்கமாக உள்ளது, ஆனால் நாம்...
திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை நிறுத்தம் !
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நேற்று 01-06-2019 முதல் திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் டெமோ ரயில் சேவையாக தொடங்கப்பட்டது.
இது குறித்து இன்று இரவு தென்னக ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில்,...
அதிரை காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
★பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்பொழுது அது குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினால் உங்கள் வீடு உள்ள...
வாக்கு எண்ணும் மையங்களில் பேனா, நோட்பேட் எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி!!
வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணுவோர் பேனா, பென்சில், பேப்பர், நோட்பேட் போன்றவற்றை எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம்...









