உலகில் பல்வேறு நாடுகளில் அதிரையர்கள் தொழில்நிமித்தமாக தங்கி வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில் தென் கொரியாவின் கீம்ஹே நகரில் உள்ள அதிரையர்கள் ஒன்றாக கூடி நோன்பு பெருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நேற்றையத்தினம் போர்வெல் கான்ட்ராக்டர் சடகோபன் அவர்கள் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகக்கூடியவர் என்பதால் அனைத்து சமுதாய மக்களின் நன்மதிப்பை...
அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது. குறிப்பாக என்.டி.எஃப் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் கடுமையாக விமர்சித்து...
ஊரில் அலைந்து திரிந்துவிட்டேன், எங்கேயும் அந்த மருந்துகள் ஸ்டாக் இல்லை. மிகவும் அவசரம் என்பதால் பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையின் மருந்தகத்திலேயே அந்த மருந்துக்களை வாங்கலாம் என முடிவு செய்து அனைத்து மருத்துவ ரெக்கார்டுகளையும்...