அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளி கொல்லைகாடு கிராமத்தில் கஜா புயலால் வீட்டை இழந்து வறுமையில் வாடிக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய பக்கத்து வீட்டில் வசித்து வந்த (லேட்)சண்முகம் நாடார் அவர்கள் மனைவி அபூர்வம்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வடசேரி பகுதியில் வசிக்கும் சாதிக் பாச்சா அவருடைய மனைவி சகிலா பானு இருவரும் இருச்சக்கர வாகனத்தில் தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
உறவினர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரயில்வே...
தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அடுத்துள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலைவானன் வயது 32 இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை, விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் (18.12.2018) செவ்வாய் கிழமையன்று காலை 9 மணி முதல்...
கடந்த 15 ஆம் தேதி அன்று அதிராம்பட்டினத்தில் கஜா புயல் அடித்தது இதனால் அப்பகுதியில் விவசாயிகளின் தென்னை மரங்கள், தங்களுடைய குடிசை வீடுகள் , மீனவர் படகுகள் முழுவதும் சேதம் அடைந்தது.
இந்நிலையில் தமிழக...