தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை...
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை...
அதிரையில் இளைஞர்களின் முயற்சியால் உதவும் உள்ளங்கள் (டிரஸ்ட்) என்ற அமைப்பு புதிதாக உதயமாகி உள்ளது. இந்த அமைப்பின் நோக்கம், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு சாலையோரங்களில் ஆதரவற்று நிற்கும் பெற்றோர்கள் பலர், உண்ண உணவு...
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நாளை சனிக்கிழமை(09-11-2019) காலை 10.30 மணியளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை...
பருவமழையின் தீவிரம் காரணமாகவும், கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினத்திற்கு வந்து...