உள்ளூர் செய்திகள்

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை நகர நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம்.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள்...

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து – 100சதவீத வாக்கை பதிவு செய்ய கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு கடிவாளமிடு.
100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய சூழலில், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணங்கள் பெரிய...

அதிராம்பட்டினம் ரயில்வே முன்பதிவு மையம் மூடல் – பொதுமக்கள் எதிர்ப்பு.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களும் ரயில் பயண ஆர்வலர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இந்த மையம் ரயில் நிறுத்தத்திற்கு முன்பே இயங்கி வந்த...

அதிரையிலிருந்து சட்டமன்றத்தை நோக்கி: ஜியாவுதீனின் புதிய அரசியல் பயணம்!
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக போராட்டங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஜியாவுதீன், சுயேட்சை வேட்பாளராக களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிராம்பட்டினத்தை தளமாகக்...
அதிரையில் மகா கும்பாபிஷேகம்! பக்தர்களுக்கு ரோஸ்மில்க் வழங்கிய திமுகவினர்!!
அதிரையில் அருள்மிகு ஆதிபராசக்தி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் சார்பில் முதலமைச்சரும் திமுக தலைவருமான...
நாளை அதிரை சி.எம்.பி லைன் சாலை பணி துவக்க விழா! அனைவரும் பங்கேற்க அழைப்பு!!
அதிரை சி.எம்.பி லைனில் பிரதான சாலை அமைக்கும் பணி நாளை துவங்குகிறது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்று சாலை அமைக்கும் பணியை துவக்கி...
ஆழ்ந்த உறக்கத்தில் 12வது வார்டு திமுக கவுன்சிலர் : விழித்தெழுவது எப்போது?
அதிரையில் உள்ள 12வது வார்டு நடுத்தெரு கீழ்புறம் 3 வது சந்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போடப்பட்ட தார்சாலை முற்றிலும் சேதமடைந்ததோடு, கருங்கற்கள் பெயர்ந்து வெளியே தெரிவதால் போக்குவரத்திற்கும், இவ்வழியே...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (15.03.2023) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி...
அதிரையர் மீது அவதூறு பரப்பும் போலிகள்! சைபர் கிரைமில் புகார்!
அதிரையை சேர்ந்த நூருல் இப்னு ஜகபர் அலி சன் நியூஸ் உள்ளிட்ட முன்னணி காட்சி ஊகடங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது ஒன் இந்தியா இணையதளத்தில் உதவி ஆசிரியராக பணியில் உள்ள அவர், சமூகத்தில் நிலவும்...
அதிரையில் ஆக்கிரமிப்பு புகாரை மத சிக்கலாக மாற்றும் ஆளுங்கட்சி கவுன்சிலர்!
2015ம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடானதை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்த வெள்ள பாதிப்புக்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியதே காரணம் என வல்லுனர்கள் கண்டறிந்தனர். இதனிடையே...








