கல்வி

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!
அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.
முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:
01.07.2025 முதல் 15.07.2025 வரை.
வகுப்பின் முக்கியத்துவம்:
குர்ஆனை நன்கு மனனம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவர் IAS தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம்,பெற்றோர் மகிழ்ச்சி..!!
பட்டுக்கோட்டை அருகே ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்த மாணவர் IAS தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து தேர்ச்சி
இந்திய ஆட்சிப்பணிக்காண தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மாநில அளவில் 3வது இடத்தில்...
8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை!!
8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு...
ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்-செங்கோட்டையன்
ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிறருடைய தூண்டுதலின் பேரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் முன்னறிவிப்பு மற்றும்...
அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம்!!
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தஞ்சையில் உள்ள அரசு பள்ளி ஒன்று புதிதாக சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயத்தை வழங்கியுள்ளது. பெற்றோர்கள் அரசு பள்ளிகளைத் தவிர்த்து, தனியார் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச்...
12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்-ஆசிரியர்களின் கோரிக்கை!!
ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் வரை 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை செய்ய போதுவதில்லை என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுஊதிய முரன்பாட்டை கலைய...
இஸ்லாமுடன் கூடிய கல்வி,அதிரை இக்ரா இஸ்லாமிக் பள்ளி & மக்தப்..! அட்மிஷன் துவக்கம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராப்பட்டினத்தில் இக்ரா இண்டெர்னேஷனல் மற்றும் இஸ்லாமியக் பள்ளி பழஞ்செட்டித்தெருவில் இயங்கி வருகிறது. இங்கு 50 க்கும் அதிகமான சிறுவர் சிறுமிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாவது...








