கல்வி

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!
அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.
முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:
01.07.2025 முதல் 15.07.2025 வரை.
வகுப்பின் முக்கியத்துவம்:
குர்ஆனை நன்கு மனனம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
மத்திய அரசு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அக்.31 கடைசி நாள்….!
மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன
இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி தேதியாகும்
இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட அறிவிப்பு
2018-ஆம்...
பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை மாவட்ட தலைவர் அறிவிப்பு…!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து 8 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின்படி 2018 - 2019-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
www.popularfrontindia.org...
கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா !
கல்விகண் திறந்த காமராஜரின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெறுகிறது.
அந்த வகையில்.இன்று அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிரை ரோட்டரி...
ஆன்லைன் நீட் தேர்வும், பாக், சீனா அச்சுறுத்தலும்!
ஜி.எஸ்.டி மென்பொருளில் குறைபாடு உள்ளதை மத்திய நிதித்துறை செயலாளரே ஒப்புக்கொண்டுவிட்டார். அது நிதியம் சார்ந்தது என நினைத்து ஒதுங்கினால் ரெயில் டிக்கெட்டை புக் செய்யும்போது இதயத்துடிப்பு எகிறும் அளவிற்கு சூப்பர் ஸ்லோமோசன் ரியாக்சன்...
தாய்மொழி இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகும் உ.பி. மாணவர்கள் நீட்-ல் 60% தேர்ச்சி...
தாய்மொழிப் பாடமான இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வில் மட்டும் 60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது அதிர்ச்சியைத் தருகிறது.
கல்வியைப் பொறுத்தவரையில் உத்தரப்பிரதேசத்தின் நிலைமை படுமோசம். அம்மாநிலத்தில்...
நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியீடு- சிபிஎஸ்இ !!
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நீட் தேர்வு முடிவுகள் ஒருநாளுக்கு முன்பாக இன்று வெளியிடப்படும்...








