பொது அறிவிப்பு

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.
மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்ததால் நேருக்கு நேர் மோதி உயிரிழந்த சோக...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை தொடக்கம்.
அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது.
இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள் கவனிக்காததே காரணம் என நகராட்சி நிர்வாகம் கருதுகிறது.
இந்நிலையில்,...
வெளுத்து வாங்கும் மழை…. தஞ்சை உள்பட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.....
தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங் கியதாலும், வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக...
தஞ்சை உட்பட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!
தமிழகத்தில் வட கிழக்குப்பருவமழை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இந்நிலையில்...
தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ரேஷன் சர்க்கரை ரூ.25 ஆக உயர்வு: நவம்பர் 1ம்...
ரேஷன் சர்க்கரை விலை ரூ.13.50 ஆக உள்ளது. தற்போது ரூ.11.50 விலை உயர்த்தி ரூ.25 ஆகிறது. நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மொத்த ரேஷன் கார்டுகள் 1 கோடியே...
அதிரை பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை...
பட்டுக்கோட்டை வட்டாட்சியரின் அறிவிப்பு!!!
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதி பேராணை எண் 36722/2003 மற்றும் நீதி பேராணை எண் 44610/2003,நாள் 17/7/2017ன் படி பட்டுக்கோட்டை வட்டம் 149-ஏரிப்புறக்கரை வருவாய் கிராமம் புல எண் -235/2,பரப்பு 20...
அதிரையில் சிறுவன் ரிபாத்தை கடத்த முயற்சி! நாம் செய்ய வேண்டியது என்ன?
வாட்ஸ்-அப்பில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது அந்த ஆடியோ. மதிய உணவை வீட்டில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவனை பட்டபகலில் கடத்த முயற்சி செய்திருக்கிறார்கள் மர்ம நபர்கள். செய்திதாள்களில் மட்டுமே படித்துக் கொண்டிருந்த...








