Home » அதிரை பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அதிரை பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0 comment

அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிரையில் மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter