Sunday, May 19, 2024

பொது அறிவிப்பு

அதிரையில் நாளை பகுதிநேர மின் தடை அறிவிப்பு !

அதிராம்பட்டினம் துணை மின் நிலையம் 33/11 KV மின் பகிர்மான வட்டத்திலிருந்து பயனடையும் கிராமங்களான, புதுகோட்டை உள்ளூர்,கருங்குளம், மங்கனங்காடு, கரிசக்காடு,செளந்திர நாயகிபுரம் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் நண்பகல்...

அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(வியாழக்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை...

அதிரை, முத்துத்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை...

அதிரை – பட்டுக்கோட்டை சாலையில் கை செயின் ஒன்று தவறியது – கண்டெடுத்தவர்கள் ஒப்படைக்க கோரிக்கை !

அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலையின் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் கனவருடன் சென்று கொண்டிருந்த பெண்மனியின் கையில் இருந்த கை செயின் ஒன்று தவறி விழுந்துள்ளது. ஏழமையான குடும்ப பின்னணி கொண்ட இப்பெண்மனி,...

பிறை செய்தி: நாளை மறுநாள் ஈகை திருநாள் – அரசு காஜி அறிவிப்பு .

தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் செவ்வாய் கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் பிறை தெரியாத காரணத்தால் செவ்வாய்க்கிழமை...

Popular

Subscribe

spot_img