Friday, May 3, 2024

உள்நாட்டு செய்திகள்

மலேசியாவில் பல்வேறு விருதுகளை வாங்கி குவிக்கும் தஞ்சையை பூர்வீகம் கொண்ட இளைஞர்…!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை பூர்விகமாக கொண்ட அப்துல் அஜீஸ் அவர்களின் மூத்த மகன் அப்துல் நௌஃபல் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பணி செய்து வருகிறார். தமிழ் மீது தீராத பற்றுதல்,காதலும்...

ரூ.4,000 கொடுக்காத நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை..!! ஊழியர்களின் தாக்குதலில் துடிதுடித்து நோயாளி சாவு..!

உத்திரபிரதேச மாநிலம், குவார்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுல்தான்கான் என்பவர் கடுமையான வயிற்று வலியால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும், அதற்கு ரூ.4,000 கட்டணம் என மருத்துவமனை...

டிக்டாக், ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி !

டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 சீன செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும்...

CBSE தேர்வுகள் அனைத்தும் ரத்து – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு !

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது....

காய்ச்சல் மருந்து என லைசென்ஸ் வாங்கிவிட்டு கொரோனா மருந்தாக வெளியிட்ட பதஞ்சலி – அதிர்ச்சி தகவல் அம்பலம் !

உலகத்திலேயே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம்; இதை 280 நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதித்து விட்டோம். 3 நாட்களில் இருந்து 15 நாட்களுக்குள் 100% கொரோனா குணமாகிவிடும் என்று அறிவித்தார் பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும்...

Popular

Subscribe

spot_img