Sunday, April 28, 2024

உள்நாட்டு செய்திகள்

பிறை செய்தி: நாளை மறுநாள் ஈகை திருநாள் – அரசு காஜி அறிவிப்பு .

தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் செவ்வாய் கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் பிறை தெரியாத காரணத்தால் செவ்வாய்க்கிழமை...

சவூதி அரேபியாவிலிருந்து இஸ்லாமியர்கள் ஜம்ஜம் நீரை கொண்டு வர அனுமதிக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு PFI கோரிக்கை !

கொரோனா நோய் தொற்றினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் கடமையான புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிபாடு செய்வதற்கு பிற நாட்டை சார்ந்தவர்கள் வருவதற்கு தடைவிதித்திருந்தது. தற்போது, இறை கடமைகளான உம்ரா மற்றும் ஹஜ்...

ஹேண்ட் லக்கேஜ் தவறவிட்ட அதிரையர்! கண்டெடுத்தால் ஒப்படைக்க வேண்டுகோள்!

அதிராம்பட்டினம் சேர்ந்த நபர் 25/4/22 அன்று சவுதி அரேபியாவில் இருந்து விடுமுறைக்காக அதிராம்பட்டினம் வந்துள்ளார். சென்னையில் இருந்து அய்யம்பேட்டை , கண்டியூர் , பட்டுக்கோட்டை பைபாஸ் வழியாக அதிராம்பட்டினம் காரில் வந்தடைந்தார். காரில் பின்...

Big Breaking: அதிராம்பட்டினம் தாலுகா உருவாக்குவதற்கான பணிகள் துவக்கம்! கிராம மக்களிடம் கருத்து கேட்கும் அதிகாரிகள்!!

தமிழகத்திலேயே மிக பெரிய தாலுகாவாக இருக்கும் பட்டுக்கோட்டையை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, ஆண்டிக்காடு ஆகிய சரகங்களை கொண்டு அதிராம்பட்டினம் தாலுகா உருவாகும்...

நடுகடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் – அதிரை கடற்கரையில் மீட்கப்பட்டனர்-

இலங்கை முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மீனவர்கள் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தத்தளித்து வருவதாக அதிராம்பட்டினம் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டனர். இயந்திரம்...

Popular

Subscribe

spot_img