அரசியல்

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்திக்கிறார்
தினந்தந்தி பவளவிழா இன்று காலை 10.30 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்காக, டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை மோடி சென்னை வந்துள்ளார். தினத்தந்தி விழாவில் கலந்து கொண்டு...
மதுக்கூர் முகைதீன் படுகொலை! இருவர் SDPI கட்சியிலிருந்து நீக்கம்!
தஞ்சை தெற்கு மாவட்டம் #மதுக்கூர் நகரத்தை சேர்ந்த எஸ்டிபிஐ. கட்சியின் உறுப்பினர்களான ரியாவுதீன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து_நீக்கம் செய்யப்படுகிறார்கள்....
மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றம் மற்றும் அலுவலுகம் திறப்புவிழா(படங்கள் இணைப்பு)!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சி கிளையின் அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் செயலாளர் எம்.ஐ செல்லராஜா தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநிலப் பொருளாளர்...
குடியரசு தலைவரின் பேச்சால் சலசலப்பாகும் பாஜக!!!
கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்தைப் புகழ்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளது பாஜக மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர், கேரள மாநிலத்தின்...
அதிரையில் மஜக அலுவலகம் திறப்புவிழா அழைப்பு!!!
எதிர் வரும் 29.10.2017 அன்று மஜக குவைத் மண்டல துணைச் செயலாளர் பைசல் அஹமது திருமண விழாவிற்கு மஜக மாநில பொருளாளர் ss.ஹாரூன் ரஷீது
மாநில துணை பொதுச் செயலாளர் ராவுத்தர் ஷா மற்றும்...
ஆதார் சம்மந்தமாக மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!!
அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேற்குவங்க அரசு தொடர்ந்த வழக்கை வரும் 30ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக...








