தமிழ்நாடு அரசு

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!
பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற வெற்றியும், தொகுதியில் அவர் கொண்டுள்ள நேரடித் தொடர்பும் அவருக்குச்...

அதிரை: தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டும் மேற்கு திமுக – கிழக்கில் மந்த நிலை; கூட்டணி கட்சிகள் ஆதங்கம்.
அதிராம்பட்டினம் நகரில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அமைப்பை நிர்வாக சீர்திருத்தங்களுக்காக கிழக்கு மற்றும் மேற்கு என இரு பகுதிகளாக பிரித்து செயல்பட திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,...

“வேட்புமனுக்கள் குவிந்த பட்டுக்கோட்டை! தேர்தல் களம் தீவிரம் – திமுகவுக்குச் சாதகமாகச் சிறுபான்மையினர் வாக்குகள்?”
பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இன்று ஒரே நாளில் 16 நபர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் அந்தத் தொகுதியில்...

தஞ்சை சட்டமன்றத்தில் புதிய போட்டி: அதிராம்பட்டினம் சமூக செயற்பாட்டாளர் அப்துல் காதர் களம்.
அதிராம்பட்டினம்: தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அப்துல் காதர், முக்கிய வேட்பாளராக களமிறங்குகிறார்.
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த அப்துல்...
அதிரையில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..!!
அதிரையில் நூற்றாண்டு பழமையான சூனா வீட்டு பள்ளி என்கிற ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் படிக்க கூடிய இந்த பள்ளியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம்...
அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?
அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்படுவது வாடிக்கை.
இதே கடந்த நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக பெண்மனி...
தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது.
எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது...
அதிரையில் வரவேற்பை பெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் – அலைமோதும் மக்கள் கூட்டம்!(படங்கள்)
தமிழ்நாடு அரசின் சேவைகள் விரைவாக, எளிதாக மக்களை சென்றடையவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டம் கடந்த 18ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகம்...
தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக நேற்று இரவு முதல் மழை வெளுத்து...
தமிழில் பெயர்ப்பலகை இல்லையெனில் இனி ரூ.2,000 அபராதம்!!
தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு...








