செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அசத்தலான ரமலானை வரவேற்போம்… தக்வாவுடன்…
அதிராம்பட்டினம் தக்வா மட்டன் ஸ்டாலில் ரமலானை வரவேற்க்கும் விதமாக ஆட்டுகறி,கோழிக்கறி, காடை இவைகளை ஹலாலான முறையில் சுத்தம் செய்யப்பட்டு சத்தமில்லாமல் உங்கள் வீடுகளுக்கே சப்ளை செய்கிறோம்.
நீங்கள் அருகில் இருந்து வாங்குவதை விட சிறந்தவற்றை...
துப்புரவுப் பணியாளர் குடும்பங்களுக்கு அதிரை தமுமுக நிவாரண உதவி!! (படங்கள்)
ஒட்டு மொத்த உலகையே உராய்ந்து கொண்டிருக்கும் சீனாவில் பிறந்த கொரோனா எனும் கொடிய வைரஸ், இத்தாலிக்குப் பின் இந்தியாவில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பவனி வரும் இந்த கொடிய...
கூத்தாநல்லூரில் தமுமுக & மமக சார்பில் 20வது நாளாக உணவு வழங்கல் !
கொரோனா வைரஸ் தொற்று தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி தவிக்கும் மக்களுக்கு தமுமுக மற்றும்...
மதுக்கூரில் காவல்துறையுடன் அனைத்து ஜமாஅத்தினர் சந்திப்பு !(முழு விவரம்)
மதுக்கூரில் இன்று காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை சந்தித்து மதுக்கூர் அனைத்து ஜமாஅத்தினர் ஆலோசனை நடத்தினர். அதில் காவல்துறை விடுத்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கைகள்:
1. ஊரெடங்கு 144...
ரமலானில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன – கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் அறிக்கை !
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் புனித ரமலான் மாதம் துவங்க...
தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு அதிரை அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகள் கோரிக்கை!!
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து வெகுவாக எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நடைமுறையில் இருந்து வருகிறது.
கடந்த (20-04-2020) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற...









