செய்திகள்

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எழுச்சிமிகு வரவேற்புபிரச்சாரத்திற்காக...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...
மரண அறிவிப்பு – (அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜிமா அகமது நாச்சியா)
நடுத்தெரு அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ ஹசனா மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி செ.கு.நெ மீரா சாஹீப் அவர்களின் மனைவியும், மர்ஹும் மு.அ முஹம்மது அபூபக்கர், ஹாஜி மு.அ. முஹம்மது...
அரஃபாத்!
வெள்ளுடையில் பாவக்கறைவெளுக்கும் வண்ணான் துறை
ஆதி பிதாவும் அன்னையும்சந்தித்த "அருள்மலை"த் திடல்ஆகிரத்தின் "மஹ்ஷரை" நினைவூட்டும் மக்கள் கடல்!
ஒருநிமிடமேனும் தரிபடநிறைவேறும்ஹஜ் எனும் பேறுகருவிலிருந்து பாவக்கறையின்றி வெளியாகும் சிசு போன்று !
கனவினை மெய்ப்டுத்த"கலீலுல்லாஹ்"அறிந்த இடம்"காத்தமுன் நபி" இறுதிப்...
ஔரங்கசீப்பை பெருமைபடுத்துவதா? சிறுவனை கைது செய்த மராட்டிய போலிஸ்.
முகலாய பேரரசர் ஔரங்கசீப்பை மகிமைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பீட் மாவட்டத்தில் உள்ள அஷ்தி நகரத்தைச் சேர்ந்த 14 வயது முஸ்லிம் சிறுவன் மீது மகாராஷ்டிர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுவன் மீது...
அதிரை : SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா !
SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவினை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறர்கள்.
அதன்படி தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகரின் முக்கிய கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது
தஞ்சை தெற்கு மாவட்ட...
அதிரையில் வெறிபிடித்தழையும் தெரு நாய்கள் – ஆக்ரோச கடியால் ஆட்டின் தலையை துண்டாக்கிய கொடூரம்...
அதிராம்பட்டினம் CMPலைன் புதுமனை தெருக்களில் ஏராளமான வீடுகளில் ஆடுமாடு கோழி வளர்த்து வருகிறார்கள்.
இவர்களின் கால்நடைகள் அப்பகுதியில் மேய்ந்து விட்டு மாலை நேரங்களில் வீடு திரும்பிவிடும்.
இதனிடையே அகோர பசியில் அலைந்து திரியும் வெறிப்பிடித்த தெரு...
ஹஜ் எனும் அருட்பேறு
இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு
“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்
ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி
இப்புவி யெங்குமே ஈர்ப்பு.
சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே
காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி
துருவான பாவம் துடைக்கும் பணிகள்
இரும்பு மனமே இலகு.
குழந்தையாம் இஸ்மாயில்(அலை)...








