செய்திகள்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...
CAA, NRC, NPR க்கு எதிர்ப்பு – மதுக்கூரில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும்...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களால் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு...
அதிரையில் நோட்டீஸ் பிரச்சாரம்!
நாடு முழுவதும் குடியுரிமை சட்டம் திருத்த மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மாணவர்கள் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து NRC,CAA,NRP...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி துணைத்தலைவராக மாசிலாமணி தேர்வு…!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக மாசிலாமணி தேர்வு செய்யப்பட்டார்.
இன்று(11.1.2020) காலை துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாசிலாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.வெற்றிப் பெற்றதையடுத்து...
மல்லிப்பட்டிணம், பேராவூரணி பகுதிகளில் அறிவிக்கபட்ட மின்தடை நாளை(10.1.2020) ரத்து…!
நாளை(10.1.2020) அறிவிக்கபட்டு இருந்த மின்சார மாதந்திர பராமரிப்பு பணி நிறுத்தி வைப்பு.
பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், புதுப்பட்டிணம் போன்ற பகுதிகளுக்கு மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நாளை இருக்காது என்று மின்சார...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி! ஒரு மணி நேரத்திற்குள் உரியவரிடம் கிடைத்த ஆவணம் !!
கடந்த சில மணி நேரத்திற்கு முன்னர் டாடா ஏஸ் வாகனத்தின் ஆவணங்கள் காணவில்லை கண்டெடுத்தவர்கள் உரியவரிடம் ஒப்படைக்க கோரிய பதிவு ஒன்று அதிரை எக்ஸ்பிரஸ் வலைதளத்திலும், அதனை முகநூல் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட...
பர்ஸ் காணவில்லை ! எடுத்தவர் ஒப்படைக்க கோரிக்கை !!
அதிராம்பட்டினம் CMPலைனை சார்ந்த பெண்மணி ஒருவர் தனது பர்சை தவறவிட்டுள்ளார் அதில் முக்கிய ஆவணங்கள் இருந்தாக கூறப்படுகிறது.
எனவே இப்பர்சை கண்டெடுப்பவர்கள் 9443559175,9944579407.எண்ணை தொடர்பு கொண்டு ஒப்படைக்க கேட்டுகொள்ள படுகிறார்கள்.









