செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
மதுக்கூரில் ததஜ சார்பில் இரத்ததானமுகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி…!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையின் சார்பில் 7.9.2019 அன்று இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தஞ்சை...
காதிர் முஹைதீன் கல்லூரி விவகாரம்: யுஜிசி பதிலளிக்க உத்தரவு!!
அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி உதவிப்பேராசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், யுஜிசி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. யுஜிசியின் இணைச்செயலர், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி செயலர் ஆகியோர்...
விநாயகர் ஊர்வலம் எதிரொலி – உச்சக்கட்ட பாதுகாப்பில் முத்துப்பேட்டை !
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று 6ம் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.
மதியம் இரண்டு மணியளவில் ஜாம்புவானோடை சிவன் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், நகரின் முக்கிய...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்ததானம் முகாம்…!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் 31/08/2019 பட்டுக்கோட்டை கிளையின் சார்பில் பள்ளிவாசல் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இலவச மரக்கன்றுகள்...
அதிரையில் அப்பாவி இளைஞர் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல்…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேதுரோட்டில் உள்ள பிரபல பாரி மளிகையில் பணிபுரியும் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
நாகுடியை சேர்ந்த மஸ்தான் கனி என்பவர் பாரி மளிகை கடையில் பணி புரிந்து...
அதிரையில் ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு !
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்தவர் ஹக்கீம். இவர் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் B.Sc மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
அதிரையில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி மதியம் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய...









