செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
பேராவூரணியில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் திமுகவினர் நலிவடைந்தவர்களுக்கு பொருளுதவி…!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் திமுக சார்பில் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்தனர்.
ஒன்றிணைவோம் வா என்ற புதிய திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.இந்த திட்டம் மூலம் தமிழகம்...
மல்லிப்பட்டிணம்: அவ்வப்போது எட்டி பார்த்த மழை,இன்று கொட்டி தீர்த்தது..!
மல்லிப்பட்டிணத்தில் கோடை வெயிலின் தாக்கம் சில நாட்களாகவே அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே ரமலான் மாதம் தொடங்கியதால் நோன்பாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்...
நாகர்கோவில் : கோடை வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை !
கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் குமரியில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் தொடங்கிய சாரல் மழை அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கன மழையாக மாறியது. அப்போது சில பகுதிகளில்...
புதுப்பட்டிணம்: திமுக சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து அத்தியாவசிய பொருளுதவி…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே புதுப்பட்டிணத்தில் திமுக சார்பில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.
இன்று(ஏப்.28) புதுப்பட்டிணம் ஊராட்சியில் கொரோனா தடுப்பில் முழுமூச்சாய் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவித்து அவர்களுக்கு தேவையான...
பட்டுக்கோட்டை: அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் மூலம் கொரோனா தடுப்பு குழுவிற்கு குளிர்பானம்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கொரனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் , அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின்...
பட்டுக்கோட்டை அருகே தூய்மைபணியாளர்களை பாராட்டி நிவாரணம் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்…!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே பண்ணவயல் ஒன்றிய கவுன்சிலர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டு பகுதிகளான பண்ணவயல்,கார்காவயல்,கோட்டாக்குடி,கழுகுப்புலிக்காடு ஆகிய பகுதிகளில் கொரோனா ஊரடங்கினால் முழு மூச்சாய் பணியாற்றும்...







